Home » இடம் தர இயலாது அரசு கை விரிப்பு !

இடம் தர இயலாது அரசு கை விரிப்பு !

0 comment

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம்.ஒதுக்க கூடாது என குறிப்பிட பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்.என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது !

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter