Saturday, April 20, 2024

கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசு மறுப்பு : தொண்டர்கள் ஆவேசம்!

Share post:

Date:

- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கூடாது என குறிப்பிடபட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த அறிவிப்பு வந்ததனால் சென்னை காவேரி மருத்துவமனை வாசலில் கலவரம் ஏற்பட்டு வருகிறது.

பேரிக் கார்ட் தடுப்புகளை தள்ளிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...