Home » ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!

ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!

0 comment

சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி உட்பட இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நெரிசலில் காயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter