Home » பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம் மத்திய அரசு வேண்டுகோள் !

பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம் மத்திய அரசு வேண்டுகோள் !

0 comment

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், காகிதத்தாலான தேசியக்கொடிகளை மட்டுமே கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும், என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நம் நாட்டின் கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும் எனக் கூறியுள்ளது.

இதனையடுத்து காகிதத்திலால் ஆன கொடிகளை தயாரிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter