Saturday, April 20, 2024

கடற்கரை ஜமாத்தின் அதிரடி ! காட்டு கருவேல மரங்கள் வேரோடு அழிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்து காணப்படும் காட்டு கருவேல மரங்களை வேரோடு அழிக்க திட்டமிடப்பட்டு அதற்காக ₹50ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்தனர்.

இத்தொகையில் இருந்து கருவேல மரங்கள் அடர்த்தி மிகுந்து பகுதியாக உள்ள வெட்டி குளக்கரையில் JCB இயந்திரம் உதவியுடன் மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து வருகின்றனர்.

மக்கள் நலப்பணிகளில் அக்கறையற்று இருக்கும் பேரூர் நிர்வாகத்தை நம்பாமல் சுய தேவையை சொந்த பணத்திலிருந்து நிறைவேற்றி கொள்ளும் இப்போக்கு சமிப நாட்களாக அதிகரிக்க தொடங்கி விட்டது.

கப்பம் மட்டும் கட்ட சொல்லும் பேரூராட்சி நிர்வாகம்… இது போன்று கப்படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...