Friday, April 19, 2024

அதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி மக்கள் தீயை போராடி அணைத்தனர்,பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுக்காப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் இன்று அதிகாலை சுமார் 7 மணியளவில் நகர திமுக செயலாளர் இராம குணசேகரன், இலக்கிய அணி பழஞ்சூர் செல்வம், MMS அப்துல்.கரீம், முன்னாள் கவுன்சிலர் அமைப்பாளர் அன்சர்கான், மறைக்கா இதீரீஸ் இதிரீஸ், உள்ளிட்ட திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கண்னீர் மல்க பொருட்களை பெற்று கொண்ட பாதிக்கப்பட்ட மக்களஉின் நிரந்தர வாழ்வாதார மேம்பாட்டை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும், அதிராம்பட்டினம் நகரம்.பல்கி பெருகி வரும் நகரமாக உள்ளதால் இங்கு அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் பொருள் விரயம் ஏற்படுகிறது.

இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அதிராம்பட்டினத்தில் நிரந்தமாக ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இராம.குணசேகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...