Home » மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா…!

மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா…!

by admin
0 comment

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள், AK.கமால், கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S. அப்துல் சமது தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter