43
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்த கனமழை காரணமாக கர்நாடகாவின் மடிகேரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.