Home » வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம் – ராஜ்நாத் சிங்!

வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம் – ராஜ்நாத் சிங்!

0 comment
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு மற்றும் உடல் நலிவு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நிலை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter