Thursday, March 28, 2024

கேரள வெள்ள நிவாரண வசூலில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர்…..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர்.

வரலாறு காணாத மழையால் கேரளாவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்கு மீட்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் களத்தில் நின்று உதவி செய்து வருகின்றனர்.

கேரள மக்களுக்கு நிவாரண பணிக்காக தமிழகம் முழுவதும் SDPI கட்சியினர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு வசூல் செய்தனர்.அதனடிப்படையில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் கேரள மக்களின் நிலையை எடுத்துரைத்து வசூல் செய்தனர்.

கேரள வெள்ள மீட்பு பணியில் SDPI கட்சியினரின் பணி சிறப்பாக இருந்து வருவதாக சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட மக்களாலும் பேசப்பட்டு வந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...