Friday, March 29, 2024

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பேரிகாட் அர்ப்பணிப்பு விழா 23.08.2018 அன்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து மல்லிப்பட்டினம் ஜூம்ஆ மஸ்ஜித் அருகே நடைபெற இருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் சமூகத்திடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் CMN சலீம்
( ஆசிரியர் சமூக நீதி முரசு மாத இதழ்) மற்றும் Dr. S M ஹைதர் அலி (அல் மஹா கல்வி அறக்கட்டளை முத்துப்பேட்டை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

சமுதாய நலமன்றம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...