Thursday, March 28, 2024

கேரள மக்களுக்கான உதவிக்கரத்தை வழுபடுத்தியது ST தூதஞ்சல் நிறுவனம்.!!

Share post:

Date:

- Advertisement -

வரலாரு காணாத மழை வெள்ளத்தால் மலையாள நகரமே சின்னாபின்னமாகி கொண்டுள்ளன.

இதனை பொருக்க இயலாத தாயுள்ளம் கொண்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகின்றன.

இதனை எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற கேள்விக்கு விடை கொடுத்துள்ளன ST கூரியர் நிறுவனம்.

எந்த வித கட்டனமுன்மின்றி கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்கலாம் என அறிவித்து உள்ளன.

எனவே அதிரையில் வசூலாகும்.பொருட்க்களை தன்னார்வ அமைப்பினர் ST கூரியரின் இந்த மகத்தான சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...