159
காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹும் S. P. சேக் தாவூது அவர்களின் மருமகனும்,மர்ஹும் S. சகாபுதீன், மர்ஹூம் S. ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரும், மர்ஹும் பக்கர் வாய்ஸ் அப்துல் வாஹப், S.K. மன்சூர் இவர்களின் மருமகனும், S. அகமது முஹைதீன் S. ரஹ்மத்துல்லா , அபூபக்கர் ஆகியோரின் மச்சானும் ,S சேக் முகமது, A. சமீர் அகமது, A. சுல்தான் ஆகியோரின் பெரியப்பாவும், சேக் நெய்னா , அஹமது அஸ்லம், முகமது தாஹா , முகமது சலிஹ் ஆகியோரின் மாமவுமாகிய M. S அப்துர் ரஹீம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகையுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.