235
அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது.
இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது.
இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
3 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரையிலும் வராதது வருத்தமளிப்பதாக அதிரையர்கள் குமுறுகின்றனர்.