Tuesday, April 16, 2024

கோவையில் வைஃபை சேவைக்காக செயற்கை மரம்!!

Share post:

Date:

- Advertisement -

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வா.உ.சி மைதானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வைஃபை வசதியுடன் கூடிய செயற்கை மரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். தங்கமரம் எனப்படும் இந்த மரத்தை சுற்றி சுமார் 350 சுற்றளவுக்கு இலவச வைஃபை வசதியை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதோடு பாதுகாப்புக்காக சிசிடிவி கேமெராக்களும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஒரு மரம் மூலம் மாநகராட்சிக்கு விளம்பரம், மின்சக்தி, இடத்திற்கான தொகை என ஆண்டிற்கு ரூ.13 லட்சம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...