Friday, March 29, 2024

கால்பந்தில் மாநில அளவில் தேர்வான மாணவனுக்கு வெகுமதி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன்
A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின் சார்பாக விழையாடி பல சாதனை படைத்து வருகிறார்.தற்ப்போது14 வயதிற்க்கு உட்பட்ட பிரிவில் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்மாணவரை
ஊக்குவிக்கும் விதமாக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி,பாராட்டு சான்றிதழ் மற்றும் ஸ்போர்ட்ஸ் சூ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர்.
Rtn.M.K.முகமது சம்சுதீன்,
செயளாலர்
Rtn.Z.அகமது மன்சூர்
பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது
முன்னால் செயளாலர்
Rtn.முகமது நவாஸ்கான்
Rtn.பாவா பகுருதீன் மற்றும் உறுப்பினர்கள்
கலந்து கொண்டு மாணவனை இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...