Home » மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார்..!!

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார்..!!

0 comment

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் செ. மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் அஹமது மன்சூர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது, மர்ஹும் சு.மு.அப்துல் கரீம் குலோப்ஜான் அன்சாரி இவர்களின் மைத்துனருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (29/08/2018) புதன்கிழமை இரவு போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter