Saturday, April 20, 2024

சின்ன ஆவுடையார் கோவில் அருகே ஈசிஆர் சாலையில் நீருற்று, கவனிக்காத பொதுப்பணித்துறை….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த இராஜாமடம் அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் எனும் ஊரின் குடி நீர் தேவைக்காக ECR சாலையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நீர் வழிந்தோடும் நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், இப்பகுதியில் ஏற்பட்டு வரும் குடி நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் நீர் வழிந்தோடும் காரணத்தினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ச்சியாக நீர் வெளியேறுவதால் சாலையில் பெரும் பள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...