Thursday, March 28, 2024

நெல்லை செங்கோட்டையில் விநாயகனின் பெயரால் விபரீதம்!

Share post:

Date:

- Advertisement -

நெல்லை செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு இடங்களின் களிமண்னிலான விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியான மேலூர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.

முன்னதாக கலவர நோக்குடன் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக இந்து முன்னணி குண்டர்கள் சென்றுள்ளனர்.

அப்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் பூஜை ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் இந்து முன்னனியினர் ஈடுபட்டதாக தெரிகிறது.

காவல் துறை தரப்பில் அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதனால்.ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி குண்டர்கள் அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய சொத்துக்க்களை அடுத்து துவம்சம் செய்துள்ளனர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞரின் மண்டை உடைபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், காவல் துறையின் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் அரங்கேறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...