Home » கட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….!

கட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….!

0 comment

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த சிலதினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கட்டுமாவடி பகுதி சற்று குளிர்ச்சியாக காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter