சென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள்.
ஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுடைய கணித மதிப்பெண்கள் குறைவை கருத்தில் கொண்டு தானிஷ் அகமது கல்லூரி இத்திட்டத்தை கையிலெடுத்து தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.
இந்த கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.
முன்பதிவு மற்றும் தொடர்புக்கு முஹம்மது யஹ்யா
மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலர்.,
தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி.
சென்னை.
செல் – 9962076222