Home » பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி !

பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி !

0 comment

பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இத்தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter