77
அதிராம்பட்டினம், தட்டாரத் தெருவைச் சார்ந்த மர்ஹும் S.M.S.அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் M.அப்துல் பாரி, S.M.S.அப்துல் பரக்கத், S.ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி S.M.S.சாகுல் ஹமீது அவர்கள் இன்று(26/09/2018) புதன்கிழமை மாலை 04.30 மணியளவில் கிட்டங்கித் தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.
இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (27/09/2018) வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.