Saturday, April 19, 2025

அதிரையில் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம பெண்ணுக்கு வலை வீச்சு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நடுதெருவை சேர்ந்தவர் ஹாஷிம் இவரது மகள் ஹவ்னா வயது 3 ,இன்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த பர்தா அணிந்த இரண்டு பெண்கள் குழந்தையை தூக்கி அருகில் இருந்த சந்திற்க்கு சென்றள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியினர் யாரோ குழந்தையின் உறவினர்கள் தூக்கி செல்வதாக நினைத்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் குழந்தையின் அழு குரல் கேட்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயின் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் தீவிரமாக மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.

அதிரையில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வாடிக்கையாகி விட்ட நிலையில், தற்பொழுது டீசண்ட்டாக புர்கா அணிந்த பெண்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்பு பிறை குறித்து சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம்...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_imgspot_imgspot_img