Friday, April 19, 2024

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்…!

Share post:

Date:

- Advertisement -

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்.

கடந்த காலங்களில் தொடர்ந்து பாஜகவினர் பெண்களை மிகவும் வன்மமான முறையில் திட்டி வருகின்றனர்.எஸ்வி.சேகர் அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்,அதேப் போல் எச்.ராஜா அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களின் குடும்ப பெண்களை தரக் குறைவாக விமர்சித்துள்ளார் இது குறித்து பல புகார்கள் கொடுக்கப் பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.

சட்டத்தின்படி தண்டிக்கப்படும் வரை சமரசமில்லா போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் வீட்டு பெண்களை கொச்சைப்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...