Home » மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற விராலிமலை தாசில்தார் விபத்தில் பலி !

மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற விராலிமலை தாசில்தார் விபத்தில் பலி !

0 comment

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை கண்காணிக்க விராலிமலை தாசில்தாரான பார்த்திபன் சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து, வாகனம் மரத்தில் மோதியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த தாசில்தார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter