79
புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை கண்காணிக்க விராலிமலை தாசில்தாரான பார்த்திபன் சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து, வாகனம் மரத்தில் மோதியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த தாசில்தார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.