Friday, April 19, 2024

தண்ணீரில் தத்தளித்த காந்தி நகர்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 7ஆம் வார்டில் உள்ள காந்தி நகரில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த (29.09.2018) வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

இந்த பாலம் பொதுமக்கள் வேலைக்குச் செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும், வாகனங்கள் செல்லவும் முக்கிய நடைப்பாதையாக இருக்கின்றது.

இங்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பாதையில் செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

ஒரு நாள் பெய்த கனமழைக்கே இப்படி ஆகி விட்டது. மழைக்காலங்களில் என்னவாகுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...