Friday, April 19, 2024

அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அத்துமீறும் காமக்கொடூரர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் டேஷ்___ தெருவை சேர்ந்தவர் கமருதீன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவரை வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்துகிறார்கள் என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன.

இது குறித்து கமருதீனிடம் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இவரை வன்புணர்வுக்கு அழைத்து சென்றுள்ளனர் என்றும், கமருதீன் மறுக்கும் பட்சத்தில் அந்த இளைஞனை அடித்து பனியவைத்துள்ளனர்.

மேலும் கமருதீனுக்கு போதைதரு வஸ்த்துக்களை அவரின் விருப்பம்மின்றியே வாயில்.ஊற்றப்பட்டு இச்செயலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிகிறது.

இப்பாதக செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய முழு விபரமும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் புலனாய்வு குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில், தவறு செய்பவர்கள், செய்தவர்கள் இனியும் தங்களின் போக்கை மாற்றி கொள்ளாவிட்டால் புகைப்படத்துடன் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சும் அதிரை எக்ஸ்பிரஸ் குழும ஒப்புதலுடன், இணையதளம், முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகத்தின் உதவியுடன் தக்க ஆதாரத்தை இணைத்து வெளியிடப்படும் என இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...