Home » அதிரை ஜங்சனில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்..!!

அதிரை ஜங்சனில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்..!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நிலையில். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில். இன்று(14/10/2018) அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter