Tuesday, April 23, 2024

பட்டுக்கோட்டை அருகே கோர விபத்து 30கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Share post:

Date:

- Advertisement -

 

பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் – தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு உளூர் கிராமம் அருகே கடக்க முன்றபொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இக்கோரவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

உளூர் கிராம வாசிகள் கூறுகையில் – பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்துகள் அரசு அனுமதித்த வேகா வரம்பை எட்டி அதிவேகமாக செல்கின்றது. அதுமட்டுமின்றி போட்டி போட்டு செல்கின்றனர் இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக கூறியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...