Tuesday, April 23, 2024

மாநாட்டு அழைப்பு பணியில் மல்லிப்பட்டிணம் நகர நிர்வாகிகள் தீவிரம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம்.

வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் கிளை தொண்டரகள் வரை மாநாட்டிற்கான மக்களை சந்தித்து அழைத்து வருகின்றனர்.

நேற்று மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக மாநாட்டிற்கு மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பஷீர் அகமது, மருத்துவர் ஆனந்த பிரியன் ஆகியோரை சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.

இச்சந்திப்பில் மல்லிப்பட்டிணம் நகர தலைவர் பஹத், முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...