Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையில் பதற்றம்….பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை கையெழுத்திட சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் கையெழுத்திட்டு வெளியே சென்று கொண்டிருந்தபோது வந்த மர்ம நபர்கள் உடனே வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அவர்களைச் சுற்றி புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரகாஷ் என்ற இளைஞரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். உடனே அவருடைய தலையை பாளையத்திலும் , உடலை ஆலடிக்குமுலையிலும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இறந்த பிரகாஷின் உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடந்துள்ள இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...