Monday, January 20, 2025

கலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதில் கலைஞர் கருணாநிதி குறித்த தேவையற்ற வதந்தியும் அடக்கம்.

இதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.

இந்நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க முடிவெடுத்த ஸ்டாலின் பத்திரிக்கையாளர் களை உள்ளே அனுமதித்து புகைப்படம் எடுக்க அனுமதி அளித்தார். அதன் புகைப்படம் நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவிற்க்கும் கிடைக்கப்பெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...
spot_imgspot_imgspot_imgspot_img