Home » கலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் !

கலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் !

by Asif
0 comment

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதில் கலைஞர் கருணாநிதி குறித்த தேவையற்ற வதந்தியும் அடக்கம்.

இதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.

இந்நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க முடிவெடுத்த ஸ்டாலின் பத்திரிக்கையாளர் களை உள்ளே அனுமதித்து புகைப்படம் எடுக்க அனுமதி அளித்தார். அதன் புகைப்படம் நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவிற்க்கும் கிடைக்கப்பெற்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter