87
அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் நன்னி பக்கீர் அவர்களின் மகளும், மீரா முஹைதீன், ஜகபர் அலி இவர்களின் சகோதரியும், காதர் உசேன் அவர்களின் சிறிய தாயாரும், அஸ்கர் அலி மாமியாரும், ஜகபர் அலி அவர்களின் மனைவியுமாகிய மீரா அம்மாள் அவர்கள் நேற்று(29/10/2018) இரவு 7 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள்.
இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (30/10/2018) காலை 11 மணியளவில் மக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.