41
கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.சி சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் கரீம், எஸ்.ஏ அப்துல் ரஹீம் இவர்களின் சகோதரரும், அப்துல் மாலிக், சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அக்பர் சரீப், எஸ்.ஏ அகமது சரீப், எஸ்.ஏ உமர் சரீப் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஏ ஹாஜா சரீப் அவர்களின் சாச்சாவும், எஸ். ரபீக் அகமது, எஸ். ரியாஸ் அகமது இவர்களின் மாமாவுமாகிய எஸ் ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று மாலை வப்பாத்தாகி விட்டார்கள்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.