Home » கஜா புயல் எதிரொலி: நாளை தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயல் எதிரொலி: நாளை தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

0 comment

கஜா புயலின் எதிரொலியை அடுத்து நாளை (15/11/2018) தஞ்சை உள்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர் கூறயுள்ளனர்.

முன்னதாகவே கடலூர்,நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter