Thursday, March 28, 2024

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

Share post:

Date:

- Advertisement -

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வந்தது.

இந்நிலையில் இந்த கஜா புயலில் கோர தாண்டவத்தால் அதிரை நகரமும் சிக்குண்டது.

நேற்றிரவு இப்புயல் கரையை கடக்கும் பொழுது அதிரையில் காற்று மணிக்கு சுமார் 111 கிமீ வேகம் வீசியது. இதுவே தமிழகத்தில் கஜா புயலின் அதிவேக காற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கஜா புயலின் தாண்டவத்தில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சியில் திராவிடமனி என்கிற மூன்று வயது குழந்தை சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானது.

மேலும் இந்த புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை CBD அமைப்பு போதிய உதவிகளையும், புயலில் சிக்கியவர்களை மீட்டும் வருகிறது.

இந்த கஜா புயலின் அதி தீவிர காற்றால் அதிரையில் ஆங்காங்கே மரங்கள் சாலையோரம் நடுவே விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்துடிப்புடன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...