Thursday, March 28, 2024

மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினர் இலவச பள்ளி உபகரணங்கள் அளிப்பு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிர்மூலமாகி போனது டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை.இந்த பாதிப்பில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களையும் விட்டு வைக்கவில்லை.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 1 அன்று மல்லிப்பட்டிணம் பகுதி மாணவ,மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்,பள்ளி உபகரண பொருட்கள் இலவசமாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அகமது பங்கேற்று வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...