Home » மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் !

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த
மர்ஹீம் கே.எம்.எஸ். அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், சேக் அப்துல்லா , செய்யது இப்றாகிம், மர்ஹீம் சேக் தாவுது அவர்களின் சகோதரருமான கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் இன்று செய்வாய்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter