Home » மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு ரசூல் பீவி அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு ரசூல் பீவி அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : நாராண்டியைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல்லாஹ் ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சாலிகு அவர்களின் மனைவியும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் தாயாருமாகிய ரசூல் பீவி அவர்கள் இன்று கடற்கரைத்தெருவில் உள்ள மகனுடைய இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter