99
மரண அறிவிப்பு : நாராண்டியைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல்லாஹ் ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சாலிகு அவர்களின் மனைவியும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் தாயாருமாகிய ரசூல் பீவி அவர்கள் இன்று கடற்கரைத்தெருவில் உள்ள மகனுடைய இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.