Home » முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டு இழந்த கீழே விழுத்துள்ளார். பின்னால் வந்த பட்டுக்கோட்டை ~ நாகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் சம்பவம் இடத்தில் சகிலா பானு உயிர் இழந்தார்.

சம்பவ இடத்தில் உயிர் இழந்த சகிலா பானு உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் கணபதி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter