இன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் .ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 500 மரக்கன்றுகள் வலங்கப்பட்ட்து.இதில் ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம்,செயளாலர்,T.முகமது நவாஸ் கான்,பொருளாளர் Z.அகமது மன்சூர்,சாசனத்தலைவர்.திரு உதயகுமார்,மாவட்ட பிரதிநிதி திரு.வைரவன்,ஹாஜா பகுருதீன்,அப்துல் ஹலீம்,திரு அய்யாவு,M.சாகுல் ஹமீது,நூருல் ஹஸன்,திரு,வெங்கடேஸ்,மற்றும் ராஜாமடம் அரசுமேல்னிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்,திரு K.முனியக்கண்ணன்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு,N.ராஜேந்திரன்,உதவி திட்ட அலுவலர்,திரு,F.அருளப்பன்,
ஆசிரியர் திரு.A.ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியைகள் NNS மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...