இன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் .ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 500 மரக்கன்றுகள் வலங்கப்பட்ட்து.இதில் ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம்,செயளாலர்,T.முகமது நவாஸ் கான்,பொருளாளர் Z.அகமது மன்சூர்,சாசனத்தலைவர்.திரு உதயகுமார்,மாவட்ட பிரதிநிதி திரு.வைரவன்,ஹாஜா பகுருதீன்,அப்துல் ஹலீம்,திரு அய்யாவு,M.சாகுல் ஹமீது,நூருல் ஹஸன்,திரு,வெங்கடேஸ்,மற்றும் ராஜாமடம் அரசுமேல்னிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்,திரு K.முனியக்கண்ணன்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு,N.ராஜேந்திரன்,உதவி திட்ட அலுவலர்,திரு,F.அருளப்பன்,
ஆசிரியர் திரு.A.ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியைகள் NNS மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்
More like this
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
Elementor #88400
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...