மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் P.M.K. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், P.M.K. ஹாஜா அலாவுதீன், P.M.K. சரபுதீன், மர்ஹூம் P.M.K. அப்துல் சலாம், P.M.K. தாஜுதீன் ஆகியோரின் மச்சானும், K. முகம்மது சாலிகு, K. முகம்மது அன்சாரி, கா.நெ. ஜமால் முகம்மது, கா.நெ. முகம்மது சேக்காதி, மர்ஹூம் H. சாகுல் ஹமீது, H. பஷீர் அகமது, H. சகாபுதீன், M. ஜபருல்லாஹ், M. முகம்மது நூரு, மர்ஹூம் M. அப்துல் ஜப்பார், M. ஜஹபர் அலி ஆகியோரின் தாய்மாமாவும், H. தமீம் அன்சாரி, P.M.K. நூர் முகம்மது, S. அஷ்ரப் அலி இவர்களின் மாமனாரும், H. செய்யது புகாரி, H.நெய்னா முகம்மது, H. நாகூர் மீரான், H. முகம்மது ராவுத்தர் இவர்களின் தகப்பனாருமாகிய ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.