Tuesday, April 23, 2024

முத்துப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல், ஸ்தம்பித்தது போக்குவரத்து…!

Share post:

Date:

- Advertisement -

கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுத்துள்ளனர்,ஆனால் முத்துப்பேட்டை பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...