Home » மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் பஷீர் அகமது, மர்ஹூம் ராஜிக் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது ஹாலித், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், சேக் தாவூது, ஹாஜா நசுருதீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் தாயாரும், பயாஸ் அகமது, பைசல் அகமது, பெரோஸ் கான், மன்சூர் அகமது, அசாருதீன் ஆகியோரின் மாமியுமாகிய உம்முல் ஹபீபா அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை(01.02.2019) காலை 9.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter