Home » உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

0 comment

 

அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது.

அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் தொடர்புகொண்டுு அலட்சியமாக பதில் சொல்லமின் வாரிய அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொண்டு சேதமடைந்து உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின் கம்பத்தினை உடனடியாக அகற்றி பொது மக்களின் அச்சத்தை போக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter