224
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சக்கரைத்தம்பி என்கின்ற அப்துல் லத்தீப் அவர்களின் மகளும், மர்ஹூம் மக்கள் என்கின்ற அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முகம்மது சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ஜஹாங்கீர், அப்துல் லத்தீப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(27.02.2019) மக்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.