Friday, April 19, 2024

மேடு பள்ளமான சாலை : விபத்து ஏற்படும் அபாயம்..!! கவனிக்குமா நெடுச்சாலைத்துறை..??

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மேடு பள்ளம் விபத்து ஏற்பட வாய்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அதிரை ~ பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எதிரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் மேற்பகுதியில் சரியாக தார் சாலை போடப்படவில்லை. அவ்வழியாக பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பள்ளி பேருந்துகள் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

இதனால் சாலையில் உள்ள பள்ளத்தினால் விபத்துகள் ஏற்படும் ஆபயம் உள்ளது.மேலும் இதற்கு அப்பகுதியில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.

இதனை நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை சரிசெய்து விபத்துக்களை தவிர்க்க சாலையை அமைத்துதருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...