Thursday, April 25, 2024

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் கோட்டங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று திங்கள்கிழமை (11-03-19) கோட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைப்பெற்றது.

இம்முகாம் கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியினர் கோட்டங்குடி கிராமத்தை தத்தெடுத்து நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கினர்.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தை தூய்மை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...