நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அதுபோல மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் :
திருவள்ளூர் – டாக்டர். லோகரங்கன்
வட சென்னை – மௌர்யா
மத்திய சென்னை – கமீலா நாசர்
ஸ்ரீபெரும்புதூர் – சிவக்குமார்
அரக்கோணம் – ராஜேந்திரன்
வேலூர் – சுரேஷ்
கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா
தர்மபுரி – ராஜசேகர்
விழுப்புரம் – அன்பின் பொய்யாமொழி
சேலம் – பிரபு மணிகண்டன்
நீலகிரி – ராஜேந்திரன்
திண்டுக்கல் – டாக்டர். சுதாகர்
திருச்சி – ஆனந்த ராஜா
சிதம்பரம் – ரவி
மயிலாடுதுறை – ரிஃபாயுதீன்
நாகப்பட்டினம் – குருவைய்யா
தேனி – ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி – பொன் குமரன்
திருநெல்வேலி – வெண்ணிமலை
கன்னியாகுமரி – எபிநேசர்
புதுச்சேரி – டாக்டர். சுப்ரமணியன்